திருமணமாகாத இளைஞனை கொன்று தூக்கில் தொங்கவிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 மருமகள்கள்!
தமிழகத்தில் திருமணமாகாத இளைஞனை திருமணமான இரண்டு பெண்கள் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொன்று தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றிய நிலையில் இறந்தவர் யார் மற்றும் அவர் தூக்கில் தொங்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவரின் பெயர் அய்யப்பன் (22) என தெரிய வந்ததோடு அவர் மரணம் தொடர்பில் திடுக்கிடும் … Continue reading திருமணமாகாத இளைஞனை கொன்று தூக்கில் தொங்கவிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 மருமகள்கள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed